திமுகவின் அறவேகாடு முட்டாப் பசங்க..
ஆங்கிலேயருக்கு இது தர்கா அருகில் உள்ள ஒரு தூண் என்றோ அது நில அளவைகள் என்றோ யாரும் குறிப்பிடவில்லை அவர்கள் கூறியது உயரத்தை குறிக்கும் சொல்லாகவே கூறியிருக்கிறார்கள் ஏனென்றால் அது கார்த்திகை தீபம் ஏற்றப்படும் தீபத்தூண் என்று அவர்கள் அதில் எழுத முடியாது..
அவர்களுக்கு முக்கியம் நில அளவை குறியீடு மலையின் உயரத்தை பற்றியும் எழுதுவதுதான்..
இதோ ஒரு ஆதாரமும் எடுத்துட்டு வந்து குதிக்கிறதுல திமுக காரனுக்கு என்ன ஒரு சந்தோசம்னு தெரியல..
No comments:
Post a Comment